முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/இந்தியா/இந்தியா–சீனா பேச்சுவார்த்தை:
இந்தியா

இந்தியா–சீனா பேச்சுவார்த்தை:

✍️ Ananda Kumar⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

பெய்ஜிங்கில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்தித்து, எல்லைப் பிரச்சினை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேபாள வெள்ளம்: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவிடம் பேசி, இந்தியாவின் மனிதாபிமான உதவியை உறுதி செய்தார். இந்தியர்களுக்கு உதவி: நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தியர்கள் உட்பட பலர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது; மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. வானிலை: இந்தியாவின் பல பகுதிகளில் ஆகஸ்ட் 25–31 வரை கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. தமிழ்நாடும் எச்சரிக்கை பட்டியலில் உள்ளது. பொருளாதாரம்: உலகளாவிய வர்த்தக நிச்சயமின்மை, கச்சா எண்ணெய் விலை மற்றும் பருவமழை தொடர்பான அபாயங்கள் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்திற்கு சவாலாக இருக்கலாம் என RBI எச்சரித்துள்ளது. BRICS மாநாடு: செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள BRICS மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன; அவரது வருகை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
அரசியல் களம்

*காவிரியை வணங்கி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்.*

காவிரித் தாயை வணங்கி மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.மேட்டூரில் காவிரி தாயை மனதார கைக்கூப்பி வணங்கி தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.காவிரியில் பெருக்கெடுத்த தண்ணீரில் பூக்களையும், நெல்மணிகளையும் வீசி நெகிழ்ச்சி.சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்கு நெல்விதைகளை வழங்கி நெகிழ்ச்சி.தண்ணீரை வரவேற்ற முதல்வருக்கு பச்சைத் துண்டை அணிவித்து மரியாதை செய்த விவசாயிகள். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி.*
அரசியல் களம்

*தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி.*

தேவையற்ற சூழல்களில் தங்கம் வாங்குவதை தவிர்க்க் வேண்டும்.வெளிநாட்டு பயணம் செய்வதையும் வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.அதேபோல் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.சுயசார்பு இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் -பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள். நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

*மேட்டூர் அணையை இன்று திறந்துவைக்கிறார் முதல்வர்.
அரசியல் களம்

*மேட்டூர் அணையை இன்று திறந்துவைக்கிறார் முதல்வர்.

காவிரி படுகை பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையை முதல்வர் விஜய் இன்று திறந்துவைக்கிறார். இன்று முதல் 45 நாள்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் காரில் மேட்டூர் செல்கிறார். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12இல் திறக்கப்படும் நிலையில் இம்முறை தாமதமாக திறப்பு. துணை ஆசிரியர் S.கண்ணன்

*சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஜாம்பவான் மெஸ்ஸி!*
இந்தியா

*சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஜாம்பவான் மெஸ்ஸி!*

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.ஓய்வு முடிவு எனது உள்ளத்தை மிகவும் காயப்படுத்துகிறது; எனினும் இதுவே சரியான தருணம். காலப்போக்கில் சில அத்தியாயங்கள் முடிவுக்கு வரும்; அப்படி எனது இந்த அத்தியாயம் முடிவுக்கு வருகிறது – சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உருக்கம்.பலமுறை ஆழமாக சிந்தித்து, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். கால்பந்து வாய்ப்புகாக பல… Continue reading *சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஜாம்பவான் மெஸ்ஸி!*

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →