முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/ஆன்மிகம்/உலகத்தில் அனைத்து தோழர்களுக்கும் இனிய ஓணம் மிலாடி நபி மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆன்மிகம்

உலகத்தில் அனைத்து தோழர்களுக்கும் இனிய ஓணம் மிலாடி நபி மனமார்ந்த வாழ்த்துக்கள்

✍️ Ananda Kumar⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
உலகத்தில் அனைத்து தோழர்களுக்கும் இனிய ஓணம் மிலாடி நபி மனமார்ந்த வாழ்த்துக்கள்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
*பெருங்கருணை கிராமத்தில் மலையில் உள்ள கோயிலில் மரகத முருகன் சிலை திருட்டு*
ஆன்மிகம்

*பெருங்கருணை கிராமத்தில் மலையில் உள்ள கோயிலில் மரகத முருகன் சிலை திருட்டு*

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ‘நடுபழநி’ என்றும் பக்தர்களால் பரவலாக அழைக்கப்படுகிறது.இந்த கோவிலில் சுமார் 2 அடி உயரமுள்ள மரகத முருகன் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து விலைமதிப்பற்ற மரகத முருகன் சிலையை திருடி சென்றுள்ளனர். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*இன்று முதல் கோயில்களில் செல்போனுக்கு தடை.
ஆன்மிகம்

*இன்று முதல் கோயில்களில் செல்போனுக்கு தடை.

தமிழ்நாட்டில் 52 பெரிய கோயில்களில் செல்போன்களை எடுத்துச் செல்ல இன்று முதல் தடை விதிப்பு அமலாகிறது. செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க, கோயில் வளாகத்தில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதிக்கு ஏற்பாடு. இணை ஆசிரியர் Dr எஸ்.நாடிமுத்து

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
ஆன்மிகம்

வேளாங்கண்ணியில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.*

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணி ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.உலகம் முழுவதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
ஆன்மிகம்

ஆலய அரங்கம்

நந்தி அண்ணன் பேசுகிறார்… “ஹர ஹர மகாதேவா! வணக்கம் வாசகர்களே! நான் உங்கள் நந்தி அண்ணன். சிவபெருமானின் அருகில் உட்கார்ந்திருக்கிறேனே தவிர, உலக விஷயங்கள் எதுவும் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள்! நம் திருத்தலங்களின் பெருமைகளைப் பற்றி நான் நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன்.இந்த மாதம் நாம் செல்லப் போகும் ஆலயம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடலும் கந்தனும் சங்கமிக்கும் இந்தப் புனிதத் திருத்தலத்தின் சிறப்பை தெரிந்துகொள்ள என்னுடன் வாருங்கள்!”கடலும் கந்தனும் சங்கமிக்கும் திருத்தலம்தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில்,… Continue reading ஆலய அரங்கம்

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →