சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,916.50க்கு விற்பனை.வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50ஆக தொடர்கிறது.
Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,916.50க்கு விற்பனை.வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50ஆக தொடர்கிறது.
Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*பாதுகாப்பான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகத் திட்டங்கள் ரூபாய் 4,800 மதிப்பீட்டில்.*வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் (Desalination Plant) அமைக்கப்படும்.ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த 1,000… Continue reading *சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:*

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ‘நடுபழநி’ என்றும் பக்தர்களால் பரவலாக அழைக்கப்படுகிறது.இந்த கோவிலில் சுமார் 2 அடி உயரமுள்ள மரகத முருகன் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து விலைமதிப்பற்ற மரகத முருகன் சிலையை திருடி சென்றுள்ளனர். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு. ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ வீதம் நாளை முதல் வெங்காயம் விற்கப்படவுள்ளது.

டாஸ்மாக் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்- 1800-889-2015 மற்றும் வாட்ஸ் அப் எண் – 7397720230 அறிவிப்பு.இனி எந்த சமரசமும் இன்றி டாஸ்மாக் நிர்வாகம் நேர்மையாக இயங்கும் என்றும் அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டம். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்